சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஊதியம் தராமல் வேலைவாங்கி கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் மெர்லின் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஊதியம் தராமல் வேலைவாங்கி கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் மெர்லின் என்பவர் கைது செய்யப்பட்டார்.