சென்னையில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையின்போது 850 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த அருண், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்