சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று முதல் நாள் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற 643 மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ராணி மேரி கல்லூரியில் 77 சிறப்புப் பிரிவு இடங்களுக்கு 1,353 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Related posts

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி