சென்னையில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னையில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை கைது செய்துள்ளார். மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் ஒரே இரவில் 20-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து கைவரிசை காட்டியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் ஜெயசீலனை (24) போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜெயசீலனிடம் இருந்து விலை உயர்ந்த பைக், 5 செல்போன்கள், ரூ.3.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!