சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்பு ராமநாதபுரத்தில் பறிமுதல்

சென்னை: சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு

ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு