சென்னை: சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டு ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள 350 கிலோ எடையுள்ள சுறா மீன் துடுப்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.