Latest குற்றம் செய்திகள் சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மாநகராட்சி ஊழியர் கைது MuthuKumarMarch 24, 2024, 8:20 pm0131 views சென்னை: சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவனை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மாநகராட்சி ஊழியர் கைது செய்யபட்டுள்ளார். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் மாநகராட்சி ஊளியர் செல்வமணியை(35) போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.