சென்னையில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!!

சென்னை: சென்னையில் இரு வெவ்வேறு இடங்களில் ₹22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் பறிமுதல் செய்ய விவகாரத்தில் நான்கு வெளிநாட்டு நபர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.8 கிலோ கொக்கைன் மற்றும் 1.4 கிலோ எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரையை காவல்துறை கைப்பற்றியது.

Related posts

2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா?

பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு

நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு