சென்னை அறுப்பாக்கம் பகுதியில் தானிய பாக்கெட் செய்து தந்தால் பணம் தருவதாக மோசடி

சென்னை: சென்னை அறுப்பாக்கம் பகுதியில் தானிய பாக்கெட் செய்து தந்தால் பணம் தருவதாக மோசடி செய்த புகாரில் தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பணம் வசூலித்து மோசடி செய்த மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மகாதேவ பிரசாத் வெளியிட்ட விளம்பரத்தை பலரும் நம்பி முன்பணமாக ரூ.25,000 செலுத்தியுள்ளனர்.

Related posts

உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு தகுதிச்சான்று: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

இலவச பேருந்து திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கண்டனம்

உடைபட்ட பொய்மை