சென்னை வந்த 137 பேரில் 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: இன்று அதிகாலை 4.30 மணியளவில் பத்ராவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் மூலம் 137 பேர் வந்தனர். சென்னை வந்த 137 பேரில் 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் வீடு திரும்பினர். ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 2 லட்சம் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு

பணிசார் கோரிக்கைகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் சிறப்பு குழு விசாரணை; செல்வப்பெருந்தகை பேட்டி