செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் பயிற்சி மருத்துவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை