செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் பயிற்சி மருத்துவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண் பயிற்சி மருத்துவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.