டெல்லி: ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா நிறுவனம், அதன் இயக்குனர் டிம்ஜோன்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சுதிர் சவுதாரி, பானு சவுதாரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஹாக் ரக விமானம் கொள்முதல் செய்வதில் ஒன்றிய அரசை ஏமாற்ற முயன்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.