ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி: ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா நிறுவனம், அதன் இயக்குனர் டிம்ஜோன்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சுதிர் சவுதாரி, பானு சவுதாரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஹாக் ரக விமானம் கொள்முதல் செய்வதில் ஒன்றிய அரசை ஏமாற்ற முயன்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related posts

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா