காவல் உதவி ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நெல்லை: பணகுடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சித்திரை செல்வன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணகுடியைச் சேர்ந்த சித்திரை செல்வன் நாகர்கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்