Latest குற்றம் செய்திகள் காவல் உதவி ஆய்வாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு NeethimaanOctober 11, 2023, 12:06 pm0166 views நெல்லை: பணகுடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சித்திரை செல்வன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணகுடியைச் சேர்ந்த சித்திரை செல்வன் நாகர்கோவிலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.