கர்நாடகா: கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு புகார் மனு அளித்திருந்த நிலையில் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா: கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு புகார் மனு அளித்திருந்த நிலையில் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.