கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா: கர்நாடகாவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனு தாக்கல் செய்த குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தரப்பு புகார் மனு அளித்திருந்த நிலையில் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பூமியை தாக்கிய சூரிய புயல் சூரிய காந்தப்புயலின் தரவுகளை சேகரித்த இஸ்ரோ: விஞ்ஞானிகள் தகவல்