திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இறந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு

விருதுநகர்: திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் இறந்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்கள் இறந்தது தொடர்பாக கட்டிட பொறியாளர், 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து

துடியலூர் அருகே டிராக்டரில் உணவு தேடிய ஒற்றை காட்டு யானை: சிசிடிவி காட்சி வைரல்

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும்