குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அறிவிப்பு

டெல்லி: குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்ற மேரி கோம் 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியனாக திகழ்ந்துள்ளார்.

Related posts

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி