பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்: பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் மலர ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டும்; முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள், கண்ணை மூடிக் கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Related posts

பாலியல் புகார்: ரேவண்ணாவுக்கு மீண்டும் நோட்டீஸ்

உதகை மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம்..!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை