உதகை மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம்..!!

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ம் தேதி வரை லர் கண்காட்சி நடைபெறுகிறது. ரோஜா கண்காட்சியில் சிறியவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு 100 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதகை ரோஜா பூங்காவில் மே 10 முதல் 19ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

கொடைக்கானல் படகு போட்டி ரத்து