பாட்னா: பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர் அறிவித்துள்ளார். பீகாரில் சிஏஏ அமல்படுத்தப்பட்ட மாட்டாது என்ற ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவிப்பால் கூட்டணிக் கட்சியான பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.