பெங்களூருவில் 2 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 950 கருக்கலைப்புகள் செய்ததாக 9பேர் கைது

கர்நாடகா: பெங்களூருவில் 2 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 950 கருக்கலைப்புகள் செய்ததாக 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்ததாக சென்னையை சேர்ந்த டாக்டர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல்

தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி