கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் இடையே 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Related posts

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்

திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி