குளித்தலை அருகே நிலப்பிரச்சனையில் அண்ணனை எரித்துக் கொன்ற தம்பி குடும்பத்தினர் கைது..!!

கரூர்: குளித்தலை அருகே நிலப்பிரச்சனையில் அண்ணனை எரித்துக் கொன்ற அவரது தம்பி குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். கருப்பண்ணனின் தம்பி காத்தவராயன், அவரது மனைவி, மகன் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராசாகவுண்டனூரைச் சேர்ந்த கருப்பண்ணன் (72), தம்பி காத்தவராயன் (68) ஆகியோர் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

Related posts

உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து

மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்; வெளிநாடு ஏற்றுமதிக்கு தயாராகும் 500 மெட்ரிக் டன் புளி

பராமரிப்பு பணி முடிந்து தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு