Latest செய்திகள் தமிழகம் மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்..!! LavanyaPublished: May 23, 2023, 4:55 pm Last Updated on May 23, 2023, 5:01 pm0165 views சென்னை: மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் காவல்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.