மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்..!!

சென்னை: மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் காவல்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…