பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!!

பெங்களூரு: பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து 3 ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு