பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிவகாசியை சேர்ந்த ஜெயக்குமார் (60) என்ற விசாரணை கைதி உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக ஜெயக்குமார், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Related posts

டெல்லி பாஜக அலுவலகத்தில் தீ விபத்து..!!

உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை