Latest செய்திகள் தமிழகம் பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!! LavanyaApril 16, 2024, 9:48 am072 views பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிவகாசியை சேர்ந்த ஜெயக்குமார் (60) என்ற விசாரணை கைதி உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக ஜெயக்குமார், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.