அவிநாசியில் 2021-ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது

கோவை : அவிநாசியில் 2021-ல் வெளியான செய்தியை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய கோவையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி சரவணா பிரசாத் என்பவரை கைது செய்துள்ளனர்.
சாராயம் காய்ச்சியதாக 5 பேர் கைது செய்யப்பட்ட செய்தியை தவறாக சித்தரித்து பரப்பியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம்

சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம்

கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது