6 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!!

டெல்லி : 6 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசத்தில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது.

Related posts

பார்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் கியூப் – அசத்தும் பெண்கள்!

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

திருச்சி காவல் நிலையத்தில் யூடியூபர் பெலிக்சிடம் விடிய விடிய விசாரணை