திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையத்தில் 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையத்தில் 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.