அறம் பட இயக்குனர் கோபி நயினார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: அறம் பட இயக்குனர் கோபி நயினார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் எடுப்பதாகக் கூறி கோபி நயினார் ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக இலங்கையை சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழரான சியாமளா, அறம் பட இயக்குனர் கோபி நயினார், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

Related posts

மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு

தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: கோவில்பட்டி ஸ்டேஷனில் பிரதமர் மோடி மீது புகார்