ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 1 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கணக்கு முடிப்பதால் மக்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்வது ஏப்ரல் 1, 2024 தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Related posts

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!: கமுதி, ஒட்டன்சத்திரம் மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று அசத்தல்..!!

பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி

பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழையால் 1 லட்சம் வாழைகள் சேதம்..!!