Latest செய்திகள் தமிழகம் பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி LavanyaMay 10, 2024, 11:11 am085 views சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கியுள்ளது. உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலை, ரூ.50,000 ரொக்கம் ஆலை சார்பில் வழங்கப்பட்டது.