மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு : தலைமை வனப் பாதுகாவலர்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்தது என்று தலைமை வனப் பாதுகாவலர் தகவல் அளித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதில் இதுவரை 3 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு குணோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளன.

Related posts

17 வெளிநாட்டினரை நாடு கடத்த உத்தரவு

இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு