அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையை அண்ணாபல்கலை தேர்வு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

Related posts

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!

ராமநாதபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 பேர் காயம்..!!

ரெட் அலர்ட்: குமரிக்கு பேரிடர் மீட்பு குழு வருகை