ஆந்திராவில் பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்தவர் பலி

ஆந்திரா: வானில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டவர் கீழே விழுந்து உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த கடற்படை வீரர், பயிற்சியின் போது பாராசூட் திறக்காததால் கீழே விழுந்து பலியானார்.

Related posts

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்