Latest இந்தியா செய்திகள் ஆந்திராவில் வைரம் எனக்கூறி கலர் கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 9 பேர் கைது!! NithyaSeptember 6, 2023, 12:54 pm0211 views அமராவதி: ஆந்திராவில் வைரம் எனக்கூறி கலர் கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். வைரங்களை காண்பித்து அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என சல்மான்கான் என்பவரை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார்.