ஓரியோ ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக முதல்நாள் முதல் காட்சியை காண 1000 டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கள் விழா நெருங்கிவிட்டது. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் முதன்மையான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை காலத்தில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குக்கு வருவது வழக்கம். இதனை காண ரசிகர்கள் பட்டாளம் அலை மோதும். அதில் பலருக்கு டிக்கெட் கிடைக்கும்…

Read more

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மதுரை சித்திரை…

Read more

மாவட்டத்தில் 68 கி.மீ நீளத்திற்கு ரூ.1.64 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி

*ராஜேஸ்குமார் எம்.பி., தொடங்கி வைத்தார் ராசிபுரம் : நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், 68.05 கி.மீ நீளத்திற்கு ரூ.1.64 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணியை ராஜேஸ்குமார் எம்.பி., தொடங்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்…

Read more

கடலூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் பலி

கடலூர்: கடலூர் மாவட்டம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். கடலூர் எம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நேரு முந்திரி, தோப்பு பணிக்காக மோட்டார் சைக்கிளில் சரண்யா, கல்பனா…

Read more

மேல்மலையனூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

*காவல்நிலையம் முற்றுகை-சாலை மறியலால் பரபரப்பு மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சீயப்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகள் திலகவதி (17) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில்…

Read more

விழுப்புரத்தில் சாலை விரிவாக்கத்தால் அகற்றப்பட்டது பயணிகள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் அவலம்

*மீண்டும் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடையால் தற்போது கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை…

Read more

சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னை: தொழில்நுட்பக் கோளாறால் தமதமாக இயங்கிவந்த சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை சீரானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.  

Read more

தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ச்சி ஏலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு…

Read more

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்துக்கு மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை ஒட்டி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

வேட்டவலம் அருகே சிங்காரவேலன் கோயிலில் உண்டியல் அபேஸ்

*சிசிடிவி கேமராவில் சிக்கிய 2 பேருக்கு வலை கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அருகே சிங்காரவேலன் கோயிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வேட்டவலம் அடுத்த வெண்ணியந்தல் கிராமத்தில் பழமை…

Read more

குஜாம்பிகை சமேத அரம்பேஸ்வரர்

ஜோதிடம் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது ராசி மண்டலங்கள்தான். இந்த ராசி மண்டலத்தின் அடிப்படையில் இப்புவியில் ஆற்றல் மையங்களாக கோயில்களும் கோயில்களுக்குள் தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. அந்த ஆற்றல் சக்திக்குள் நாம் பிரவேசிக்கும் பொழுது மாற்றத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது. இந்த…

Read more