உருளைக்கிழங்கு கம்பு ரொட்டி

செய்முறைஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து (நெய் தவிர) நன்கு பிசையவும். சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை நன்கு பிசையவும் பின் அதை சின்ன சின்னச் உருண்டைகளாக உருட்டி, தேய்த்து சப்பாத்தி கல்லில் இருபுறமும்,…

Read more

சுண்டைக்காய் துவையல்

செய்முறைவாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதா அப்படியே வதக்கவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை ஆப் செய்துவிடவும். பொடித்த பொடியுடன் தேங்காய்த்துருவல்…

Read more

திருவாதிரைப் பெருவிழா

ஆருத்ரா தரிசனம் : 30 – 12 – 2020மார்கழி மாதத்தில் மிருகசீரிஷ நட்சத்திரமும் நிறைமதி நாளான பௌர்ணமியும் ஒன்று சேர்ந்து வரும். அந்த இரவில் நடராசப் பெருமானுக்கு பெரிய அளவிலான அபிஷேகம் நடத்தி மறுநாள் திருவாதிரை அபிஷேகம் நடத்தி திருவாதிரையன்று…

Read more

தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!

திருஆலங்காடு. அற்புதமான நற்பதி. வேதம் என்னும் காட்டில் மறைந்து உறையும் மறைபொருள், புறக்கண்களுக்கு புலனாகும் விதமாக வடாரண்யேஷ்வரனாக அமர்ந்து விட்ட புனிதத் நற்பதி. மகான்களும் முனிகளும் பாடிப் பரவும் பெரும் பதி. காளியின் கர்வம் அடங்கிய நற்பதி. தலையால் நடந்து உலகத்…

Read more

கருடாழ்வார்

நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு…

Read more

ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்

ஆருத்ரா தரிசனம் : 30 – 12 – 2020திருவாதிரை நோன்பு என்பது தட்சிணாயன  காலத்தின் இறுதி மாதமாகிய மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு  கூடிய நிறைமதி நாளில் மேற்கொள்ளப்படும் நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை  வழிபாட்டுக்குரிய பத்து நாட்களுள் இறுதி நாளாகவும்…

Read more

சிவனுக்கு உகந்த ஆருத்ரா நோன்பு!

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நோன்பு, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து கடைப்பிடிக்கும் நோன்பு. அன்று களி செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் சேந்தனார் என்ற சிவ பக்தர் விறகுகளை வெட்டி அதனை…

Read more

தேன் நெல்லிக்காய்

செய்முறைநெல்லிக்காயைக் கழுவி நீரில்லாமல் சுத்தமாக துடைத்து வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு (அடுப்பை குறைந்த தணலில் வைத்து) நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறியதும் நெல்லிக்காயை ஊசியால் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடவும். துருவிய…

Read more

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

செய்முறைசர்க்கரைவள்ளிக்கிழங்கினைத் தோல் சீவி துண்டுகளாக அரிந்து உப்பு சேர்த்து நீர் சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த கிழங்கையும் சேர்த்து ஒருமுறை போட்டு புரட்டி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். அனைத்தையும்…

Read more

Thulasi Tea

பலன்கள்* உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.* வளர்ச்சியை ஊக்குவிக்கும். கெட்ட கொழுப்புகளை அழிக்கும்.* உடல் பருமன் குறைக்க உதவுகிறது.* நரம்புகளுக்கு புத்துணர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.* யூரிக் ஆக்ஸைடு சிறுநீரகத் தொற்றுகளை அழிக்கும்.

Read more