ஆலங்குடி தொகுதியில் 2 புதிய டெண்டர்களுக்கு ஒப்புதல்: ப.சிதம்பரம் பேட்டி

புதுக்கோட்டை: ஆலங்குடி தொகுதியில் உள்ள கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் நூலகம் அமைப்பது தொடர்பான டெண்டருக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம்

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்