அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை: நிபுணர் குழு அறிக்கை

குஜராத்: அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகளை செயற்கையாக உயர்த்திய குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அளித்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்

திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி