அதானி குழுமம் குறித்து விசாரணை: செபிக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த செபிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவன பங்குகள் பெரும் சரிவடைந்தன. அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிந்ததை அடுத்து அது பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!

ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு..!!

மானூரில் மின் கசிவால் இசேவை மையம், ஓட்டல், பழக்கடையில் தீவிபத்து