மகாராஷ்டிரா: தானே அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். தானேவின் மிரா பயாந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா: தானே அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். தானேவின் மிரா பயாந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.