ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திர: ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது. ரயில் தடம்புரண்டதை அடுத்து 6 ரயில்கள் ரத்து – ஒரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்