டெல்லியில் 16 வயது சிறுமி கொடூர கொலை

டெல்லி: டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை; கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை