மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிபிசிஐடி காவல் முடிந்து 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 1,200 லிட்டர் மெத்தனாலை புதுவை சாராய வியாபாரி வாங்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விஷ சாராயத்தால் இறப்பு ஏற்பட்ட உடனேயே 600 லிட்டர் மெத்தனாலை மீண்டும் அதே நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்