திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி தொடங்கியது!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இன்று தொடங்கிய மலர் கண்காட்சி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

Related posts

தென்காசி குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை வனத்துறையிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம்

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!