திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

தூத்துக்குடி: விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் கோயிலில் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

விகே. பாண்டியனை அவமதிப்பதாக நினைத்து தமிழர் கலாச்சாரத்தை அவமதித்த பா.ஜ வீடியோவால் சர்ச்சை

மக்கள் வரிப்பணத்தில் ஊடக விளம்பரத்துக்காகவே மோடி தியானம் செய்கிறார்: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு

தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டு கொலை