5 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது


தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த ராகேஷ்பாய், படுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை அரசு திரைப்பட நிறுவனம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுப்பு!

தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!