அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!

அசாம்: அசாம் மாநிலத்தில் தண்ணீர் குழாய் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார். அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தண்ணீரின் வேகத்தால் அருகே இருந்த வீடுகளும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான முக்கிய பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்: ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக பங்கேற்பு

கேரளாவில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

புதுக்கோட்டையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 13 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்