சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வருகை!

மும்பை: சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வர உள்ளனர். ஆபரேஷன் காவேரி’ மூலம் நேற்று 360 பேர் தாயகம் திரும்பிய நிலையில் இன்று மேலும் 274 பேர் இந்தியா வருகின்றனர்.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு