15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: அம்பாசமூத்திரம் அருகே 15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது. …

Related posts

நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு

முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து!