மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நண்பர்களுடன் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நீரில் மூழ்கிய சிறுவன் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்